Thursday, February 23, 2012

Aaththadi Manasuthan from Kazhugu

..... அட இனி என்ன நடக்கும் ?????
மனம் நடந்ததை நடிக்கும் ..... ♥♥♥♥♥ .....
 My 23rd February morning was - flawless. Thanks to his presence - right, beside me, for an entire journey. He is fond of teasing me. He relishes it. The twinkle in his eyes and the significance of his smile - give him away. Every time, he says something fanciful, his eyes undeniably search mine, for a reaction. The moments were magical and magnificent, courtesy of the many read-between-the-lines-conversations. Have been reminiscing it, since the moment we parted.....
I, so, adore him..... 
This song (especially the Tamil lyrics in bold.....) is for the guy who stole my heart BIG time, this early morning..... 
.....Mog♥n..... 
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது

கிட்ட வந்து நீயும் பேசும் போது 
கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும் 
மூச்சே காய்ச்சலா மாறும் 
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது 
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் 
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் பாசம்
இந்த காதில் வீசுது
விழி தெருவில் பார்க்கும் உனை
உறவை தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் ஒப்பாது உன் பேர சொல்வேன்டா

ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல 
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள, 
பேச தைரியம் இல்ல
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள 
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள 
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் முழுதும் நாளும்,
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே ஆகனும்
உன்ன தவிர என்ன வேணும்,
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வழாம
மண்ணோடு சாயாதடா



No comments: