Saturday, May 28, 2011

Maraka Mudiyavilai from Jaathi Malli

This song is NOT a love song - like the title suggests. It is a beautiful, decorous and nostalgic one, on things we cannot forget. Unornamented, I would say. Was browsing through YouTube, when this popped up. Watched the movie, many years back - while I was still at school. Cannot remember much about the movie - but, this song. 
Lyrics I cannot forget ? Five. As stated below, in the language I so love - Tamil.
1. எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே, என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே, சொல்லால் என்னை இழுத்தாய் பதிலாக உன்னை கொடுத்தாய், உலகத்தின் பூகலே உயிரிலே பூத்ததே, உன்னருகே நான் இருந்தால் உன்னருகே நான் இருந்தால்.
2. கொடியில அடிக்கிற மழையா, நீ என்ன நனச்சாயே, ஈரதுல அணைக்கிற சுகத்த, பார்வையில கொடுத்தாயே, பாதகத்து என்ன, ஒரு பார்வையால கொன்ன, ஊரோடு வாழுற போதும், யாரோடும் சேரல நான்.
3.மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்.
4உன் பார்வையில் ஓராயிரம், கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே, நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்.
5. சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும், வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்கும், என்ன என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன, இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே....
Good night. 

No comments: