Saturday, July 23, 2011

Sattendru Ninainthathu Nenjam from Kannathil Muthamittal

Je suis si heureuse et contente..... French. The equivalent to walking on air. Thanks to the entire week of July 18th-22nd, 2011. Some words are better left unsaid.....  I love this part of the movie. Especially part 1:40 of this particular video. Beautiful Tamil lyrics that need no explanation nor justification. Have a great week ahead. I had an awesome one last, and look forward to a breathtaking one, next. Cheers.

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்
சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று
இரண்டு ஜென்மம் அடைந்தேன்


துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு
வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று
அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு
வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று
அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

No comments: